Saturday, 17 November 2018

அஷ்டஶ்லோகீ


ஶ்ரீரஸ்து
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்


ஶ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த


அஷ்டஶ்லோகீ





ஶ்ரீகாஞ்சீ பிரதிவாதி பயங்கரம்

 அண்ணங்கராசர்யர்

இயற்றிய ஸாரார்த்த தீபிகையுடன் கூடியது.



1969

अष्टश्लोकी

अकारार्थो विष्णुर्जगदुदयरक्षाप्रलयकृत्
          मकारार्थो जीवस्तदुपकरणं वैष्णवमिदम् ।
उकारोऽनन्यर्हं नियमयति सम्बन्धमनयोः
          त्रयीसारस्त्र्यात्मा प्रणव इममर्थं समदिशत् ॥ १॥

मन्त्रब्रह्मणि मध्यमेन नमसा पुंसःस्वरूपङ्गतिः
          गम्यं शिक्षितमीक्षितेन पुरतःपश्चादपि स्थानतः ।
स्वातन्रयं निजरक्षणं समुचिता वृत्तिश्च नान्योचिता
          तस्यैवेति हरेर्विविच्य कथितं स्वस्यापि नार्हं ततः ॥ २॥

अकारार्थायैवस्वमहमथ मह्यं न निवहाः
          नराणां नित्यानामयनमिति नारायणपदम् ।
यमाहास्मै कालं सकलमपि सर्वत्र सकला-
          स्ववस्थास्वाविः स्युर्मम सहजकैङ्कर्यविधयः ॥ ३॥

देहासक्तात्मबुद्धिर्यदि भवति पदं साधु विद्यात्तृतीयं
          स्वातन्त्र्यान्धो यदि स्यात्प्रथममितरशेषत्वधीश्चेद्द्वितीयम् ।
आत्मत्राणोन्मुखश्चेन्नम इति च पदं बान्धवाभासलोलः
          शब्दं नारायणाख्यं विषयचपलधीश्चेच्चतुर्थीं प्रपन्नः ॥ ४॥

नेतृत्वं नित्ययोगं समुचितगुणजातं तनुख्यापनञ्चो-
          पायं कर्त्तव्यभागं त्वथ मिथुनपरं प्राप्यमेवं प्रसिद्धम् ।
स्वामित्वं प्रार्थनां च प्रबलतरविरोधिप्रहाणं दशैतान्
          मन्तारं त्रायते चेत्यधिगतनियमः षट्पदोऽयं द्विखण्डः ॥ ५॥

ईशानाञ्जगतामधीशदयितां नित्यानपायां श्रियं
          संश्रित्याश्रयणोचिताखिलगुणस्याङ्घ्री हरेराश्रये ।
इष्टोपायतया श्रिया च सहितायात्मेश्वरायार्थये
          कर्तुं दास्यमशेषमप्रतिहतं नित्यं त्वहं निर्ममः ॥ ६॥

मत्प्राप्त्यर्थतया मयोक्तमखिलं सन्त्यज्य धर्मं पुनः
          मामेकं मदवाप्तये शमणमित्यार्तोऽवसायं कुरु ।
त्वामेकं व्यवसाययुक्तमखिलज्ञानादिपूर्णो ह्यहं
          मत्प्राप्तिप्रतिबन्धकैर्विरहितं कुर्यां शुचं मा कृथाः ॥ ७॥

निश्चित्य त्वदधीनतां मयि सदा कर्माद्युपायान् हरे
          कर्तुं त्यक्तुमपि प्रपत्तुमनलं सीदामि दुःखाकुलः ।
एतज्ज्ञानमुपेयुषो मम पुनस्सर्वापराधक्षयं
          कर्तासीति दृढोऽस्मि ते तु चरमं वाक्यं स्मरन्सारथेः ॥ ८॥

शाखानामुपरि स्थितेन मनुना मूलेन लब्धात्मकः
          सत्ताहेतुसकृज्जपेन सकलं कालं द्वयेन क्षिपन् ।
वेदोत्तंसविहारसारथिदयागुम्फेन विस्त्रम्भितः
          सारज्ञो यदि कश्चिदस्ति भुवने नाथः स यूथस्य नः ॥ ९॥

इति अष्टश्लोकी समाप्तं ॥



ஸ்ரீ:
ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்த

அஷ்டஶ்லோகீ
(ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமி இயற்றிய ஸாரார்த்த தீபிகையில் பதவுரையுடன்.)

அகாரார்தோ² விஷ்ணுர்ஜக³து³³யரக்ஷாப்ரலயக்ருʼத்
        மகாரார்தோ² ஜீவஸ்தது³பகரணம் வைஷ்ணவமித³ம்
உகாரோநந்யர்ஹம் நியமயதி ஸம்ப³ந்தமநயோ:
        த்ரயீஸாரஸ்த்ர்யாத்மா ப்ரணவ இமமர்த²ம் ஸமதி³ஶத் ॥ 1

ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத் - ஸகல லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்தருள்பவனான, விஷ்ணு: - ஸர்வவ்யாபக ஸர்வேஶ்வரன், அகாரார்த்த: - (ப்ரணவத்திலுள்ள) அகாரத்தின் பொருள்; ஜீவ: - (ஞானத்தை வடிவாகவுடைய) ஜீவாத்மா, மகாரார்த்த: - மகாரத்தின் பொருள்; தத் இதம்மேற்சொன்ன இந்த ஜீவாத்ம வஸ்துவானது, வைஷ்ணவம் உபகரணம்எம்பெருமானுக்கே உரித்தான ஶேஷவஸ்து (என்பது லுப்த சதுர்த்தியின் பொருள்), உகார: - (ப்ரணவத்தின் இடையிலுள்ள) உகாரமானது, அநயோ: - இந்த ஜீவாத்ம பரமாத்மாக்களுக்குண்டான, ஸம்பந்தம்ஸம்பந்தத்தை, அநந்யார்ஹம் நியமயதிபதீபத்நீபாவமாகிற ஸம்பந்தம்போல் ஐகாந்திகமாகக் கட்டுப்படுத்துகின்றது, இமம் அர்த்தம்ஆக இங்ஙனே விவரிக்கப்பட்ட பொருளை, த்ரயீஸார: - மூன்று வேதங்களினுடையவும் ஸாரபூதமாயும், த்ரி ஆத்மாமூன்று அக்ஷரமாயும் முன்று பதமாயு மிரா நின்ற, ப்ரணவ: - ஓங்காரமானது, ஸமதிசத்தெரிவித்தது.

மந்த்ரப்³ரஹ்மணி மத்யமேந நமஸா பும்ஸ:ஸ்வரூபங்க³தி:
³ம்யம் ஶிக்ஷிதமீக்ஷிதேந புரத:பஶ்சாத³பி ஸ்தா²நத: ।
ஸ்வாதந்ரயம் நிஜரக்ஷணம் ஸமுசிதா வ்ருʼத்திஶ்ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர்விவிச்ய கதி²தம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ॥ 2

மந்த்ரப்ரஹ்மணிமிகச்சிறந்த மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரத்தில், மத்யமேநஇடையிலுள்ளதாய், புரத ஈக்ஷிதேந நமஸாமுன்னேயுள்ள ப்ரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்ததான நமஸ்ஸினால், பும்ஸ - ஜீவாத்மாவினுடைய, ஸ்வரூபம்ஸ்வரூபமானது, சிக்ஷிதம்சிக்ஷிக்கப்பட்டது; ஸ்தாநத ஈக்ஷிதேந நமஸாஸ்வஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்ஸினால், கதி சிக்ஷிதாஉபாயம் சிக்ஷிக்கப்பட்டது; பஶ்சாத் அபி ஈக்ஷிதேந நமஸாபின்னேயுள்ள நாராயணாய பதத்தோடு சேர்ந்த நமஸ்ஸினால், கம்யம் சிக்ஷிதம்உபேயம் (பலன்) சிக்ஷிக்கப்பட்டது. (இப்படி சிக்ஷிக்கப்பட்டதனால் தேறின பொருள்கள் எவையென்னில்,) ஸ்வாதந்த்ர்யம்ஸ்வதந்த்ரமாயிருக்குந் தன்மையென்ன, நிஜரக்ஷணம்ஸ்வரக்ஷணமென்ன, ஸமுசிதா வ்ருத்தி சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வ்ருத்தி யென்ன ஆகிய இவை, தஸ்ய ஹரே ஏவஅந்த எம்பெருமானுக்கே உரியவை; அந்யோசிதா - ­— மற்றையோர்க்கு உரியவையல்ல; இதிஎன்று இவ்வண்ணமாக, விவிச்ய கதிதம்வகுத்துக் கூறப்பட்டதாயிற்று; ததஆதலால், ஸ்வஸ்ய அபி அர்ஹம் கீழ்ச்சொன்ன மூன்றும் அந்யருள் அந்யதமனான தனக்கும் சேர்ந்தவையல்ல (என்பது தேறிற்று.)

அகாரார்தா²யைவஸ்வமஹமத² மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாமயநமிதி நாராயணபத³ம் ।
யமாஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலா-
ஸ்வவஸ்தா²ஸ்வாவி: ஸ்யுர்மம ஸஹஜகைங்கர்யவிதய: ॥ 3

அஹம் அகாரார்த்தாய ஏவ ஸ்வம்மகாரவாச்யனான நான் அகாரவாச்யனான நாராயணனுக்கே ஶேஷபூதன் (என்று ப்ரணவார்த்தத்தை அனுவதித்தபடி), அதஅதற்குமேல், அஹம் மஹ்யம் நான் எனக்கு உரியேனல்லேன் (என்று நம பதார்த்தத்தை அநுவதித்தபடி), நாராயணபதம்நாராயணபதமானது, நராணாம்நித்யாநாம் நிவஹா (தேஷாம்) அய நம் இதிநித்ய வஸ்துக்களினுடைய திரள்களுக்கு ஆதார பூதன் நாராயணன் (என்று தத் புருஷ ஸமாஸத்தாலும்), நராணாம் நித்யாநாம் நிவஹா (யஸ்ய) அயநம்நித்ய வஸ்துக்களினுடைய திரள்களை ஆதாரமாக வுடையவன் நாராயணன் (என்று பஹுவ்ரீஹி ஸமாஸத்தாலும்), யம் ஆஹயாவனொரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ, அஸ்மைஅந்த எம்பெருமானுக்கு, காலம் ஸகலம் அபிஎல்லாக் காலங்களிலும், ஸர்வத்ரஎல்லா விடங்களிலும், ஸகலாஸு அவஸ்தாஸுஎல்லா அவஸ்தைகளிலும், மமஎன்னுடைய, ஸஹஜ கைங்கர்ய விதயஇயற்கையான அடிமைத் தொழில்கள், ஆவிஸ்ஸ்யுவிளையக்கடவன; (என்று சரமபதத்தின் அர்த்தத்தை அநுவதித்தபடி).

தே³ஹாஸக்தாத்மபு³த்³திர்யதி³வதி பத³ம் ஸாது வித்³யாத்த்ருʼதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதி³ ஸ்யாத்ப்ரத²மமிதரஶேஷத்வதீஶ்சேத்³த்³விதீயம் ।
ஆத்மத்ராணோந்முக²ஶ்சேந்நம இதி ச பத³ம் பா³ந்தவாபாஸலோல:
ஶப்³³ம் நாராயணாக்²யம் விஷயசபலதீஶ்சேச்சதுர்தீ²ம் ப்ரபந்ந: ॥ 4

தேஹ ஆஸக்த ஆத்ம புத்தி பவதி யதிதேஹத்திலே யூன்றின ஆத்மபுத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்], த்ருதீயம் பதம் ஸாது வித்யாத்ப்ரணவத்தில் மூன்றாவது பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்; ஸ்வாதந்த்ர்ய அந்த ஸ்யாத் யதிஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில், ப்ரதமம் பதம் வித்யாத்முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்; இதர ஶேஷத்வதீ சேத் அந்யசேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில், த்விதீயம் பதம் வித்யாத்இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்; ஆத்மத்ராண உந்முக சேத்ஸ்வரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில், நம இதி பதம் வித்யாத்நம என்கிற நடுப்பதத்தை நோக்கக் கடவன்; பாந்தவாபாஸ லோலஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தியுடையவன், நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத்நாராயண பதத்தை நோக்கக் கடவன்; விஷய சபலதீ சேத்சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியையுடையவனாகில், சதுர்த்தீம் வித்யாத்நாராயண பதத்தின் மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன். (இப்படியெல்லாம் நோக்கவேண்டிய அதிகாரி யாவனென்னில்) ப்ரபந்நப்ரபந்நாதிகாரி.

நேத்ருʼத்வம் நித்யயோக³ம் ஸமுசிதகு³ணஜாதம் தநுக்²யாபநஞ்சோ-
பாயம் கர்த்தவ்யபா³ம் த்வத² மிது²நபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்³ம் ।
ஸ்வாமித்வம் ப்ரார்த²நாம் ச ப்ரப³லதரவிரோதிப்ரஹாணம் த³ஶைதாந்
மந்தாரம் த்ராயதே சேத்யதி³தநியம: ஷட்பதோ³யம் த்³விக²ண்ட:³5

நேத்ருத்வம்புருஷகாரத்வத்தையும், நித்யயோகம்ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய ஸம்ஶ்லேஷத்தையும், ஸமுசித குண ஜாதம்இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும், தநுக்க்யாபநம் திருமேனியைக் காட்டுதலையும், உபாயம்உபாயத்தையும், கர்த்தவ்ய பாகம்சேதநன் செய்யவேண்டியதான அத்யவஸாயத் தையும், மிதுநபரம் ப்ராப்யம்இருவருமான சேர்த்தியை விஷயீகரித்ததான கைங்கர் யத்தையும், ஸ்வாமித்வம்ஸர்வ ஶேஷித்வத்தையும், ப்ரார்த்தநாம் கைங்கர்ய ப்ரார்த்தநையையும், ப்ரபல தர விரோதி ப்ரஹாணம்மிகவும் பிரபலமான உபேய விரோதியைக் கழிப்பதையும், அதிகத நிகமவேத ப்ரதீதமாயும், த்வி கண்டஇரண்டு கண்டங்களை யுடையதாயும், ஷட்பதஆறு பதங்களையுடையதாயு மிருக்கிற, அயம்இந்த த்வய மந்த்ரமானது, ஏதாந்தசஆகிய இந்த பத்து அர்த்தங்களையும், மந்தாரம்மனனஞ் செய்கிற உத்தமாதிகாரியை, த்ராயதே இதிகாப்பாற்றுகின்ற தென்று, ஏவம் ப்ரஸித்தம்இங்ஙனே ப்ரஸித்தமாயிரா நின்றது.

ஈஶாநாஞ்ஜக³தாமதீஶத³யிதாம் நித்யாநபாயாம் ஶ்ரியம்
ஸம்ஶ்ரித்யாஶ்ரயணோசிதாகி²லகு³ணஸ்யாங்க்ரீ ஹரேராஶ்ரயே ।
இஷ்டோபாயதயா ஶ்ரியா ச ஸஹிதாயாத்மேஶ்வராயார்த²யே
கர்தும் தா³ஸ்யமஶேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: 6

ஜகதாம் ஈஶாநாம்உலகங்களுக்குத் தலைவியாய், அதீச தயிநாம்ஸர்வேஶ்வர னுக்கு ப்ராண வல்லபையாய், நித்யாநபாயாம்ஒருபோதும் விட்டுப் பிரியாதவளயிருக் கின்ற, ஶ்ரியம்பெரிய பிராட்டியாரை, ஸம்ஶ்ரித்யபுருஷகாரமாகப் பற்றி, ஆஶ்ரயணோசித அகில குணஸ்யசரணவரணத்திற்குப் பாங்கான ஸகல குணங்களையு முடைய, ஹரேஎம்பெருமானுடைய, அங்க்ரீதிருவடிகளை, இஷ்ட உபாய தயா ஆஶ்ரயேஇஷ்ட ஸாதநமாகப் பற்றுகிறேன். (ஆக பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.) ஶ்ரியாசஸஹிதாய ஆத்மேஶ்வராயபெரிய பிராட்டியாரோடு கூடி யிருந்துள்ள ஸர்வஶேஷியான நாராயணனுக்கு, நிர்மம அஹம்கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன், அஶேஷம் தாஸ்யம்ஸகல வித கைங்கரியத்தையும், அப்ரதிஹதம்இடையூறின்றி, நித்யம்இடைவீடின்றி, கர்த்தும்செய்யும் பொருட்டு, அர்த்தயேப்ரார்த்திக்கிறேன். (இது உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்தபடி.)

மத்ப்ராப்த்யர்த²தயா மயோக்தமகி²லம் ஸந்த்யஜ்ய தர்மம் புந:
மாமேகம் மத³வாப்தயே ஶமணமித்யார்தோவஸாயம் குரு ।
த்வாமேகம் வ்யவஸாயயுக்தமகி²லஜ்ஞாநாதி³பூர்ணோ ஹ்யஹம்
மத்ப்ராப்திப்ரதிப³ந்தகைர்விரஹிதம் குர்யாம் ஶுசம் மா க்ருʼதா:²7

மத்ப்ராப்தி அர்த்ததயாஎன்னைப் பெறுகைக்கு உபாயமாக, மயா உக்தம் – (உனது மனத்தை சோதிப்பதற்காக) என்னாலே சொல்லப்பட்ட, அகிலம் தர்மம் ஸம்த்யஜ்யஸகல தர்மங்களையும் விட்டு, மாம் ஏகம் புந: ஆர்த்தஎன்னொருவனையே குறித்து ஆர்த்தி மிகுந்தவனாய், மதவாப்தயே சரணம் இதி அவஸாயம்என்னைப் பெறுகைக்கு நானே உபாயமென்கிற அத்யவஸாயத்தை, குருசெய்வாயாக; ஏவம் வ்யவஸாய யுக்தம் த்வாம்இத்தகைய அத்யவஸாயத்தோடு கூடிய உன்னை, ஜ்ஞானாநிபூர்ண: அஹம்ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், மத்ப்ராப்தி ப்ரதிபந்தகை: விரஹிதம் குர்யாம்என்னைப் பெறுகைக்கு இடையூறாயுள்ள பாபங்கள் அற்றவனாகச் செய்யக் கடவேன்; சுசம் மா க்ருதா: - துக்கங் கொள்ளாதே.

நிஶ்சித்ய த்வத³தீநதாம் மயி ஸதா³ கர்மாத்³யுபாயாந் ஹரே
கர்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதா³மி து:³கா²குல: ।
ஏதஜ்ஜ்ஞாநமுபேயுஷோ மம புநஸ்ஸர்வாபராதக்ஷயம்
கர்தாஸீதி த்³ருʼடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரந்ஸாரதே:²8

ஹே ஹரே!எம்பெருமானே!, மயி ஸதா த்வத் அதீந்த்ரம் நிஶ்சித்யஅடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையவ னென்பதை நிஶ்சயித்து, கர்மாதி உபாயாந்கருமயோகம் முதலிய உபாயங்களை, கர்த்தும்செய்வதற்கும், த்யக்தும் அபிவிடுவதற்கும், ப்ரபத்தும்ப்ரபத்தி பண்ணுவதற்கும், அநலம்அஸமர்த்தனாய், து:க்காகுல: ஸீதாமிமிகவும் துக்கப்படா நின்றேன்; ஸாரதே: தேபார்த்தஸாரதியாய் நின்ற தேவரீருடைய, சரமம் வாக்யம்கடைசியான வாக்யத்தை, ஸ்மரந்ஸ்மரித்தவனாய்க்கொண்டு, ஏதத் ஜ்ஞாநம் உபேயுஷ: மமபகவானே உபாயமென்று துணிந்திருக்கையாகிற இந்த அத்யவஸாயத்தைப் பெற்றிருக்கு மடியேனுக்கு, ஸர்வ அபராத க்ஷயம் கர்த்தாஸி இதிஸகல பாப நிவ்ருத்தியையும் தேவரீரே பண்ணித்தர வல்லீரென்று கொண்டு, த்ருட அஸ்மிதுக்கமற்று நிர்ப்பரனாயிருக்கின்றேன்.

ஶாகா²நாமுபரி ஸ்தி²தேந மநுநா மூலேந லப்³தாத்மக:
ஸத்தாஹேதுஸக்ருʼஜ்ஜபேந ஸகலம் காலம் த்³வயேந க்ஷிபந் ।
வேதோ³த்தம்ஸவிஹாரஸாரதி²³யாகு³ம்பே²ந விஸ்த்ரம்பித:
ஸாரஜ்ஞோ யதி³ கஶ்சித³ஸ்தி புவநே நாத:² ஸ யூத²ஸ்ய ந: ॥ 9




No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...